சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
சென்னை
” வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்” ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் உறுதி
” வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்” என ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் உறுதி மொழி ஏற்றார். முதல்வரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஜெயலலிதாவின்…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெரினா நினைவிடத்தில் அஞ்சலி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “மன்னார்…
சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் 13-ம் தேதி வரை இலவச உணவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை இலவச…
மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும்
மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாநாடு முழுவதும் இன்று…
துபாய் புறப்பட்டு சென்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் புறப்பட்டுச்சென்றது.13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில்…
விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும்
விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திரும்ப பெறவேண்டும்தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,…
சென்னைக்கு வரும் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும்
வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் மாநகராட்சி…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண…