மியான்மரில் ராணுவ ஆட்சியை கண்டித்து நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம்…
உலகச்செய்திகள்
ஜோ பைடனுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று சந்திப்பு அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி காட்சி மூலம் இன்று சந்திக்க உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனடா…
அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேறினால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள். அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற ஜோ…
வருகிற 14-ந்தேதி முதல் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் சார்ஜா மனிதவளத்துறை அறிவிப்பு
சார்ஜாவில் அரசுத்துறை ஊழியர்கள் வருகிற 14-ந் தேதி முதல் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சார்ஜா அரசின் மனிதவளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சார்ஜா…
சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று அதிகாலை அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே…
பொருளாதார தடைகளை மீறி அணு ஆயுதங்களை நவீனமயமாக்கியது, வடகொரியா நிபுணர் குழு பரபரப்பு அறிக்கை
பொருளாதார தடைகளை மீறி வடகொரியா அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி இருக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் நிபுணர்கள் குழு பரபரப்பு அறிக்கை அளித்துள்ளது. ஐ.நா. சபையின் விதிகளையும்,…
சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது அமெரிக்கா கருத்து இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனையில்
அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சனையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனாவின் செயல்பாடுகளுக்கு…
இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா…
” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”
இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா – சீனா…
6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி
அமெரிக்க கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது.லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா…
வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது
வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டம்…
ஆட்சி அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க வட கொரியா அதிபர் முடிவு என தகவல்
வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர்,…