இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார். வர்த்தகம், சுற்றுலா குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக…
அரசியல் செய்திகள்
தி.மு.க. விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது
தி.மு.க.வில் வினியோகிக்கப்பட்ட விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. 8-வது நாளான நேற்று துரைமுருகன், கே.என்.நேரு உள்பட முக்கிய நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். சட்டமன்ற…
பாஜக வாக்குகளை பிரிக்க தேர்தலில் போட்டியிடும் போராட்டக்காரர்கள் அமித் ஷா பரபரப்பு குற்றச்சாட்டு
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, நாகோன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- பிரதமர் மோடியின் தலைமையில், அசாமில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த…
9,10,11–ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ‘பாஸ்’ தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
2020–-21–ம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11–ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாகவும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும்…
6 முதல் 10-ம் வகுப்புவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகம் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து…
11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470 கோடி ஒதுக்கீடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470.93 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த…
பிப். 25 முதல் பிப். 27 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் அறிவிப்பு
பிப்ரவரி 25 முதல் 27 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில்…
கோவையில் பிரதமர் மோடி 25 ந்-தேதி பிரசாரம் செய்கிறார் கொடிசியா வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் வந்தது
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை…
புதுச்சேரி சட்டசபையில் பெரும்பான்மையை காங்கிரஸ் ஆட்சி இழந்தது ஆளுனரிடம் ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார்
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. நாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய…
ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்
ஈரோட்டில் நேற்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார். உங்கள் தொகுதியில்…
விவசாயிகளின் வலியை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை ராகுல் காந்தி பேச்சு
வயநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கவும் கட்டுப்படுத்தவும் வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். கேரள மாநிலம் வயநாட்டில்…
கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள் ப.சிதம்பரம் பேச்சு
கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள் என காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒரு தனியார் விடுதியில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக்கூட்டம்…
“இஸ்லாமிய பெருமக்களை பாதுகாத்து வருகிறது, ஜெயலலிதாவின் அரசு” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
இஸ்லாமிய பெருமக்களை பாதுகாத்து வருகிறது ஜெயலலிதாவின் அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வளர்மதி பஸ் நிலையத்தில் குணசேகரன் தலைமையில் முதல்-அமைச்சர்…
100 நாளில் குறை தீர்ப்பேன் என்று மனு வாங்குவது ஏமாற்று வேலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கு
100 நாளில் குறை தீர்ப்பேன் என்று ஸ்டாலின் மனு வாங்குவது ஏமாற்று வேலை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருப்பூர் பாண்டியன் நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி…
ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் அதிமுக கோரிக்கை
ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேர்தல்…
பேருந்து நிலையங்களை போல துறைமுகங்கள் அமைப்பது ஏன்? மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி
பேருந்து நிலையங்களை போல் துறைமுகங்கள் அமைப்பது ஏன் என்று சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…
வைகை ஆற்றை கனிமொழி ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரா? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை என குற்றச்சாட்டு
மதுரையில் எந்தத் திட்டமும் நிறைவேற்றவில்லை என்று கனிமொழி சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் மதுரையில் வைகை ஆற்றை அவர் ஹெலிகாப்டரில் கடந்தாரா? என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி…
தமிழக பா.ஜ.க. தலைவருடன் சிவாஜியின் மூத்த மகன் சந்திப்பு
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தனது மகன் துஷ்யந்துடன் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை நேற்று சந்தித்து பேசினார். வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பா.ஜ.க.…
சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவாரா? விஜயபிரபாகரன் பேட்டி
தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவாரா? என்பது குறித்து விஜய பாஸ்கரன் மகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை சிறப்பு கூட்டத்தில்…
“அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள்” விவசாயிகள் கோரிக்கை
அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி வருகிறார்கள்.விவசாயிகள் போராட்டத்தை…
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளது தேர்தல் தேதி விரைவில் இறுதி செய்யப்படும் சத்திய பிரதாசாகு தகவல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை இறுதி…
திருச்சி சிவா எம்பி கோரிக்கையை பரிசீலிக்க வெங்கையைா நாயுடு பரிந்துரை கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்கிற கோரிக்கையை பரிசீலனை செய்யும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா…
15 நாட்களில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
பயிர் கடன் தள்ளுப்படிக்கான ரசீது 15 நாட்களில் வழங்கப்படும் என அரக்கோணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில்…
வேலூர் மாவட்டத்தில் முதல்வர் பிரசாரம் : துப்பாக்கியுடன் ஒருவர் கைது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துவரும் வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர், ராணிப்பேட்டை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல்…
கொச்சி – மங்களூரு குழாய் வழி எரிவாயு திட்டத்தை தொடங்கி வைத்தார், பிரதமர் மோடி
கொச்சி – மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயு திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 450 கி.மீ நீளமுள்ள இந்த…
தமிழகத்தில் வேலையின்மை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
தமிழகத்தில் வேலையின்மை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாகக் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை…
யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார். திருச்சிக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி…
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார். வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…
விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா..? திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி
விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா..? டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி…
நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்கமாட்டேன் கமல்ஹாசன் பேச்சு
சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட…
தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை அர்ஜுன் மூர்த்தியும் பங்கேற்றார்
சென்னை போயஸ் தோட்டம் வீட்டில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். ரஜினிகாந்த், அடுத்தமாதம் (ஜனவரி) புதிய கட்சி தொடங்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அப்போது…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெரினா நினைவிடத்தில் அஞ்சலி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு…
சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் 13-ம் தேதி வரை இலவச உணவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை இலவச…