வங்கக்கடலில் வீசும் வலுவான கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் நேற்று காலை…
மாவட்டச்செய்திகள்
ஒற்றைக்கொம்பன் யானையை பிடிப்பதில் வனத்துறை திணறல்
ஒற்றை கொம்பன் யானை வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளன. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கடந்த…
கொடநாடு எஸ்டேட்டுக்கு வர சசிகலாவுக்கு எதிர்ப்பு ஊட்டி கோர்ட்டில் விவாதம்
கொடநாடு எஸ்டேட்டுக்கு வர சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது விவாதம் நடைபெற்றது. கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை…
அதிமுக கூட்டணியில் நீடிக்கவே விரும்புகிறேன் கருணாஸ் எம்எல்ஏ பேட்டி
அதிமுக கூட்டணியில் நீடிக்கவே, தான் விரும்புவதாக சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார். ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி…
அரசு பணியில் வெளிப்படை தன்மை இருந்தால் ஊழல் குறையும் நீதிபதிகள் கருத்து
அரசு பணியில் வெளிப்படை தன்மை இருந்தால் ஊழல் குறையும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த வக்கீல் அன்புநிதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல்…
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது பயணிகள் கூட்டம் குறைவு
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் நாட்டில் ரெயில்…
அலங்காநல்லூரில் 16ந்தேதி ஜல்லிக்கட்டு: 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16-ந்தேதி கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் வீரவிளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும்…
மேட்டூர் அணை நீர்வரத்து 5,938 கனஅடியாக குறைந்தது
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி…
விநாயகர் சதுர்த்தி குறித்த உயர்நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தும்
விநாயகர் சதுர்த்தி விழாவில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படும் என்றும், மத சார்பான ஊர்வலங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசு நடத்தக்கூடாது என்பதை…
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்சென்னையில் இந்து…