ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் நாட்டில் ரெயில்…
மாவட்டச்செய்திகள்
அலங்காநல்லூரில் 16ந்தேதி ஜல்லிக்கட்டு: 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16-ந்தேதி கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் வீரவிளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும்…
மேட்டூர் அணை நீர்வரத்து 5,938 கனஅடியாக குறைந்தது
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி…
விநாயகர் சதுர்த்தி குறித்த உயர்நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தும்
விநாயகர் சதுர்த்தி விழாவில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படும் என்றும், மத சார்பான ஊர்வலங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசு நடத்தக்கூடாது என்பதை…
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்சென்னையில் இந்து…