காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் புதுச்சேரியில் பேசும்போது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கட்சித்…
செய்திகள்
இலங்கை அதிபருடன் இம்ரான்கான் சந்திப்பு வர்த்தகம், சுற்றுலாவை பெருக்குவது பற்றி ஆலோசனை
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார். வர்த்தகம், சுற்றுலா குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக…
தி.மு.க. விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது
தி.மு.க.வில் வினியோகிக்கப்பட்ட விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. 8-வது நாளான நேற்று துரைமுருகன், கே.என்.நேரு உள்பட முக்கிய நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். சட்டமன்ற…
பாஜக வாக்குகளை பிரிக்க தேர்தலில் போட்டியிடும் போராட்டக்காரர்கள் அமித் ஷா பரபரப்பு குற்றச்சாட்டு
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, நாகோன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- பிரதமர் மோடியின் தலைமையில், அசாமில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த…
காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் 4 வழிப்பாதை, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.…
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, மேலும் ரூ.25 உயர்வு ஒரே மாதத்தில் ரூ. 100 உயர்ந்தது
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, நேற்று மேலும் ரூ.25 உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கான இந்திய…
13+, 16+, 18 வயதுக்கு மேற்பட்டோர் என திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும் ஓடிடி தளத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
13+, 16+, 18வயதுக்கு மேற்பட்டோர் என திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசுவிதித்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்கள், ஆன்லைன் செய்தி…
9,10,11–ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ‘பாஸ்’ தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
2020–-21–ம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11–ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாகவும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும்…
6 முதல் 10-ம் வகுப்புவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகம் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து…
ராணுவ ஆட்சியை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் மியான்மரில்
மியான்மரில் ராணுவ ஆட்சியை கண்டித்து நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம்…
அடுத்து ஸ்டாலின் முதல்வரான பின்னர் இந்த சபைக்குள் நுழைவோம் துரைமுருகன் பேட்டி தற்போது வெளிநடப்பு….
தற்போது வெளிநடப்பு செய்யும் நாங்கள் அடுத்து ஸ்டாலின் முதல்வரான பின்னர் மீண்டும் இந்த சபைக்குள் நுழைவோம் என்று துரைமுருகன் தெரிவித்தார். இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது பேச வாய்ப்பு…
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமானம் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இந்தநிலையில் இம்ரான்கான் பயணிக்கும் விமானம் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த…
11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470 கோடி ஒதுக்கீடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470.93 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த…
பிப். 25 முதல் பிப். 27 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் அறிவிப்பு
பிப்ரவரி 25 முதல் 27 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில்…
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பட்டியலை தர இயலாது சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலை தர இயலாது என்று தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குச்…
வண்டலூர் உயிரியல் பூங்காவை இரவிலும் சுற்றிப்பார்க்க அனுமதி
வண்டலூர் உயிரியல் பூங்காவை இரவிலும் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் உள்ள மீட்பு மற்றும் மறு வாழ்வு மையத்துக்கு அருகில் ரிசர்வ் காடுகள்…
கோவையில் பிரதமர் மோடி 25 ந்-தேதி பிரசாரம் செய்கிறார் கொடிசியா வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் வந்தது
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை…
புதுச்சேரி சட்டசபையில் பெரும்பான்மையை காங்கிரஸ் ஆட்சி இழந்தது ஆளுனரிடம் ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார்
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. நாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய…
ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்
ஈரோட்டில் நேற்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார். உங்கள் தொகுதியில்…
ஜோ பைடனுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று சந்திப்பு அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி காட்சி மூலம் இன்று சந்திக்க உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனடா…
வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்
மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ் பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும்…
விவசாயிகளின் வலியை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை ராகுல் காந்தி பேச்சு
வயநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கவும் கட்டுப்படுத்தவும் வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். கேரள மாநிலம் வயநாட்டில்…
கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள் ப.சிதம்பரம் பேச்சு
கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள் என காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒரு தனியார் விடுதியில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக்கூட்டம்…
குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வங்கக்கடலில் வீசும் வலுவான கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் நேற்று காலை…
ரஜினி – கமல் திடீர் சந்திப்பு
வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு தேர்தல் பிரச்சாரம் எனக் களத்தில்…
அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேறினால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள். அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற ஜோ…
கிழக்கு லடாக் கல்வான் மோதல் – வீடியோவை வெளியிட்ட சீனா
கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வந்த…
தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி 3 நாட்கள் பிரசாரம் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி
தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார். தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி…
மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் மு.க.ஸ்டாலின் தகவல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும்
திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம்…
சென்னை மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். இந்த கட்டண குறைப்பு வரும் 22–ந் தேதி முதல் (திங்கட்கிழமை) அமுல்படுத்தப்படும் என்று…
மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் நிதி அயோக் கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு இந்தியாவில்தான் குறைந்த வரி விதிக்கப்படுகிறது:
மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்படவேண்டும்., விவசாயிகள் நலனுக்காக பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி…
சட்டசபையில் 23ந்தேதி 3 தலைவர்கள் படங்கள் திறப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்
சட்டசபையில் 3 தலைவர்கள் திருவுருவ படங்களை வருகிற 23-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். நாட்டுக்காக உழைத்த தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டசபையில்…
“இஸ்லாமிய பெருமக்களை பாதுகாத்து வருகிறது, ஜெயலலிதாவின் அரசு” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
இஸ்லாமிய பெருமக்களை பாதுகாத்து வருகிறது ஜெயலலிதாவின் அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வளர்மதி பஸ் நிலையத்தில் குணசேகரன் தலைமையில் முதல்-அமைச்சர்…
வருகிற 14-ந்தேதி முதல் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் சார்ஜா மனிதவளத்துறை அறிவிப்பு
சார்ஜாவில் அரசுத்துறை ஊழியர்கள் வருகிற 14-ந் தேதி முதல் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சார்ஜா அரசின் மனிதவளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சார்ஜா…
கொரோனாவால் மொழித் திறனை 92% மாணவர்கள் இழந்துள்ளனர் ஆய்வில் தகவல்
கொரோனா பெருந்தொற்றால் மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கத்தால் 92 சதவீத மாணவர்கள், குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்துள்ளதாகத் தனியார் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சார்பில்…
100 நாளில் குறை தீர்ப்பேன் என்று மனு வாங்குவது ஏமாற்று வேலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கு
100 நாளில் குறை தீர்ப்பேன் என்று ஸ்டாலின் மனு வாங்குவது ஏமாற்று வேலை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருப்பூர் பாண்டியன் நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி…
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க முடியாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். செஸ் வரி எதிரொலியாக சென்னையில் பெட்ரோல் விலை…
சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று அதிகாலை அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே…
ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் அதிமுக கோரிக்கை
ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேர்தல்…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பகல் கொள்ளை கே.எஸ். அழகிரி கண்டனம்
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தி, வரலாறு காணாத பகல் கொள்ளையை மோடி அரசு நடத்தி வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித்…
பேருந்து நிலையங்களை போல துறைமுகங்கள் அமைப்பது ஏன்? மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி
பேருந்து நிலையங்களை போல் துறைமுகங்கள் அமைப்பது ஏன் என்று சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…
வைகை ஆற்றை கனிமொழி ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரா? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை என குற்றச்சாட்டு
மதுரையில் எந்தத் திட்டமும் நிறைவேற்றவில்லை என்று கனிமொழி சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் மதுரையில் வைகை ஆற்றை அவர் ஹெலிகாப்டரில் கடந்தாரா? என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி…
ராமேசுவரத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த எதிர்ப்பு
தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையினரைக் கண்டித்து ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு மீனவர்கள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.…
தமிழக பா.ஜ.க. தலைவருடன் சிவாஜியின் மூத்த மகன் சந்திப்பு
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தனது மகன் துஷ்யந்துடன் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை நேற்று சந்தித்து பேசினார். வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பா.ஜ.க.…
சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவாரா? விஜயபிரபாகரன் பேட்டி
தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவாரா? என்பது குறித்து விஜய பாஸ்கரன் மகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை சிறப்பு கூட்டத்தில்…
பக்தர்கள் அனுமதி பற்றி கோயில் நிர்வாகமே முடிவெடுக்கலாம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு மேல்மலையனூர் கோயில் ஊஞ்சல் உற்சவம்:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை கோயில் நிர்வாகம் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
பொருளாதார தடைகளை மீறி அணு ஆயுதங்களை நவீனமயமாக்கியது, வடகொரியா நிபுணர் குழு பரபரப்பு அறிக்கை
பொருளாதார தடைகளை மீறி வடகொரியா அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி இருக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் நிபுணர்கள் குழு பரபரப்பு அறிக்கை அளித்துள்ளது. ஐ.நா. சபையின் விதிகளையும்,…
சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது அமெரிக்கா கருத்து இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனையில்
அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சனையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனாவின் செயல்பாடுகளுக்கு…
“அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள்” விவசாயிகள் கோரிக்கை
அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி வருகிறார்கள்.விவசாயிகள் போராட்டத்தை…
வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்களில் பணமும், மதுவும் பாய்ந்தோடுகிறது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்களில் பணமும், மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2018 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.…
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளது தேர்தல் தேதி விரைவில் இறுதி செய்யப்படும் சத்திய பிரதாசாகு தகவல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை இறுதி…
மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் கனிமொழி எம்பி பேச்சு
திமுக ஆட்சி அமைந்தால் மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற…
இ.பி.எஸ், ஓ.பி.எஸ். எதிரி அல்ல: எங்கள் ஒரே பொது எதிரி தி.மு.க. தான் டிடிவி தினகரன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே பொது எதிரி தி.மு.க. தான் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…
ஒற்றைக்கொம்பன் யானையை பிடிப்பதில் வனத்துறை திணறல்
ஒற்றை கொம்பன் யானை வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளன. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கடந்த…
அம்மா மினி கிளினிக் மூலம் 8 லட்சம் பேர் பயன் அடைந்தனர்
அம்மா மினி கிளினிக் மூலம் இதுவரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்றுள்ளார்கள். தமிழகத்தில் மினி கிளினிக்குகள் தொடங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு…
கொடநாடு எஸ்டேட்டுக்கு வர சசிகலாவுக்கு எதிர்ப்பு ஊட்டி கோர்ட்டில் விவாதம்
கொடநாடு எஸ்டேட்டுக்கு வர சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது விவாதம் நடைபெற்றது. கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை…
திருச்சி சிவா எம்பி கோரிக்கையை பரிசீலிக்க வெங்கையைா நாயுடு பரிந்துரை கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்கிற கோரிக்கையை பரிசீலனை செய்யும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா…
செங்கோட்டையில் வன்முறை; நடிகர் தீப் சித்து கைதானார்
குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட நடிகர் தீப் சித்துவை போலீசார் கைது செய்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக…
அதிமுக கூட்டணியில் நீடிக்கவே விரும்புகிறேன் கருணாஸ் எம்எல்ஏ பேட்டி
அதிமுக கூட்டணியில் நீடிக்கவே, தான் விரும்புவதாக சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார். ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி…
அரசு பணியில் வெளிப்படை தன்மை இருந்தால் ஊழல் குறையும் நீதிபதிகள் கருத்து
அரசு பணியில் வெளிப்படை தன்மை இருந்தால் ஊழல் குறையும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த வக்கீல் அன்புநிதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல்…
15 நாட்களில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
பயிர் கடன் தள்ளுப்படிக்கான ரசீது 15 நாட்களில் வழங்கப்படும் என அரக்கோணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில்…
கவர்னர் கிரண்பேடி மீது ஜனாதிபதியிடம் புகார் – நாராயணசாமி டெல்லி பயணம்
கவர்னர் கிரண்பேடி செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க புதுவை முதலமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும்…
24 நாட்களில் 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை இந்தியாவில்
கடந்த 24 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 60 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டு உலக அளவில் குறுகிய நாட்களில் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி…
வேலூர் மாவட்டத்தில் முதல்வர் பிரசாரம் : துப்பாக்கியுடன் ஒருவர் கைது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துவரும் வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர், ராணிப்பேட்டை…
மழை இல்லாததால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாததால், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று அதிகாலை திடீரென…
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகளும், டீசல் லிட்டருக்கு 25 காசுகளும் உயர்ந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல்…
பொங்கல் சிறப்பு பஸ்கள் 20 சதவீதம் குறைகிறது ஐ.டி. நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடல்
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் மொத்த எண்ணிக்கையில் இந்த ஆண்டு 20 சதவீத பஸ்களை குறைக்கலாம் என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டது. பொங்கல்…
பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் 10 நாட்கள் கட்டாய தனிமை துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு
துபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என…
இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா…
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது பயணிகள் கூட்டம் குறைவு
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் நாட்டில் ரெயில்…
அலங்காநல்லூரில் 16ந்தேதி ஜல்லிக்கட்டு: 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16-ந்தேதி கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் வீரவிளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும்…
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறப்பு : வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து நேற்று பிற்பகலில் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரிநீர்…
ஆந்திராவில் 20 ஆயிரம் கோவில்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளது ஜெகன்மோகன் ரெட்டி தகவல்
சாமி சிலைகள் சேதப்படுத்துவதை தடுக்க ஆந்திராவில் 20 ஆயிரம் கோவில்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு போலீசாருக்கான முதல்…
தமிழகத்தில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு 4 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்பிடித்து செயல்பாட்டுக்கு வந்ததும்,…
கொச்சி – மங்களூரு குழாய் வழி எரிவாயு திட்டத்தை தொடங்கி வைத்தார், பிரதமர் மோடி
கொச்சி – மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயு திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 450 கி.மீ நீளமுள்ள இந்த…
தமிழகத்தில் வேலையின்மை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
தமிழகத்தில் வேலையின்மை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாகக் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை…
29-ந்தேதி முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது
ஜனவரி 29 -ம் தேதி முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று விடுத்துள்ள…
யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார். திருச்சிக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி…
அடுத்தகட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தயாராகிறது கொரோனா தடுப்பூசி ஒத்திகை முடிந்தது
4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகிறது. ஆந்திரா,…
விவசாயிகளுடன் 6-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது வேளாண் சட்டங்களை திரும்ப பெற தொடர்ந்து வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று 6-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை…
தனிமை முகாமில் இருந்து தப்பிய ஆந்திர பெண்ணுக்கு உருமாறிய கொரோனா தொற்று ஆந்திராவில்
டெல்லியில் உள்ள தனிமை முகாமில் இருந்து தப்பி ஆந்திரா வந்த பெண்ணுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்…
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார். வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…
விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா..? திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி
விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா..? டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி…
ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளருக்கு கொரோனா ஆஸி. மருத்துவமனையில் அனுமதி
பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள முஜீப் உர் ஹர்மானுக்க கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்…
” வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்” ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் உறுதி
” வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்” என ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் உறுதி மொழி ஏற்றார். முதல்வரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஜெயலலிதாவின்…
சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி அட்டைக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உணவுத்துறை அமைச்சர்…
நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்கமாட்டேன் கமல்ஹாசன் பேச்சு
சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட…
தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை அர்ஜுன் மூர்த்தியும் பங்கேற்றார்
சென்னை போயஸ் தோட்டம் வீட்டில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். ரஜினிகாந்த், அடுத்தமாதம் (ஜனவரி) புதிய கட்சி தொடங்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அப்போது…
டெல்லியில் 5-ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா?
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெரினா நினைவிடத்தில் அஞ்சலி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு…
மத்திய குழு அதிகாரிகள் சென்னை வந்தனர்: அதிகாரிகளுடன் ஆலோசனை புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று இன்று பார்வையிடுகிறார்கள்
சென்னை வந்துள்ள மத்திய குழு இன்று புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று பார்வையிட முடிவு செய்துள்ளனர். வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த…
சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் 13-ம் தேதி வரை இலவச உணவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை இலவச…
செப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
கொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும்.…
“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”
பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்…
” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”
இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா – சீனா…
ரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய…
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை…
டாஸ்மாக் ஊழியர்கள் 450 பேர் திடீர் பணியிட மாற்றம்
மதுக்கடைகளை அடைத்து 2 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டதாக 450 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.450 ஊழியர்கள் பணியிட மாற்றம் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், கொரோனா…
அமைப்புசாரா தொழிலாளர்கள் தேவைக்காக புதிய இணையதளம்
கொரோனா தொற்று காலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு வருவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு வீட்டிலிருந்தே அவர்கள் அலுவலக நடைமுறைகளை மேற்கொள்ள…
இந்திய அளவில் ‘ஆவின்’ 7-ம் இடத்தில் உள்ளது
கொரோனா பேரிடர் காலத்தில் ஆவின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் முன்பு நாளொன்றுக்கு 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 40.28 லட்சம்…
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும்
தமிழகத்தில் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்…
6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி
அமெரிக்க கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது.லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா…
முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க தலைமையின் முடிவை ஏற்போம்அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தகவல்
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வதில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்தமிழக பால்வளத்துறை…
மேட்டூர் அணை நீர்வரத்து 5,938 கனஅடியாக குறைந்தது
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி…
பியூச்சர் குழும நிறுவனத்தை வாங்குகிறது, ரிலையன்ஸ்
கிஷோர் பியானிக்குச் சொந்தமான பியூச்சர் குழும நிறுவனங்களை வாங்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. கடன் சுமை அதிகரித்ததைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கிஷோர் பியானி…
கோமாவில் கிம்?: அனைத்துப் பொறுப்புகளும் கிம் யோ ஜாங்கிடம் மாற்றம்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் நாட்டின் அனைத்துப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.இது…
மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும்
மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாநாடு முழுவதும் இன்று…
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி
வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லக்கூடாது என…
வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது
வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டம்…
ஆட்சி அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க வட கொரியா அதிபர் முடிவு என தகவல்
வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர்,…
துபாய் புறப்பட்டு சென்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் புறப்பட்டுச்சென்றது.13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில்…
கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப கடும் முயற்சி
கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.நாமக்கல்…
விநாயகர் சதுர்த்தி குறித்த உயர்நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தும்
விநாயகர் சதுர்த்தி விழாவில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படும் என்றும், மத சார்பான ஊர்வலங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசு நடத்தக்கூடாது என்பதை…
ராமர் கோவில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும்
ராமர் கோவில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும் என்று ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை தெரிவித்துள்ளது.பல்லாண்டு கால சட்ட போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, ராமபிரான் அவதரித்த…
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம் என ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான பயனற்ற சொத்துகளை விற்க தேவஸ்தானம் முடிவு…
ராஜீவ் காந்தி பிறந்தநாள் : பிரதமர் மோடி அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த…
செமஸ்டர் தேர்வு நடத்தாமல் கட்டணம் வசூலிப்பது ஏன்?
செமஸ்டர் தேர்வு நடத்தாமல் கட்டணம் வசூலிப்பது ஏன் என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.வெளிப்படைத்தன்மையை பின்பற்றுகிறதுகொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு…
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்சென்னையில் இந்து…
சென்னைக்கு வரும் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும்
வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் மாநகராட்சி…
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண…
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக்…
கொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா…