சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாததால், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று அதிகாலை திடீரென…
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகளும், டீசல் லிட்டருக்கு 25 காசுகளும் உயர்ந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல்…
பொங்கல் சிறப்பு பஸ்கள் 20 சதவீதம் குறைகிறது ஐ.டி. நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடல்
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் மொத்த எண்ணிக்கையில் இந்த ஆண்டு 20 சதவீத பஸ்களை குறைக்கலாம் என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டது. பொங்கல்…
பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் 10 நாட்கள் கட்டாய தனிமை துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு
துபாயில் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என…
இந்தியாவில் பிரீமியம் விலையில் அறிமுகமான இரு கவாசகி மாடல்கள்
கவாசகி நிறுவனத்தின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் Z H2 மற்றும்…
ஹோண்டா மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் சலுகை அறிவிப்பு
ஹோண்டா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது யுனிகான் 150சிசி மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல்…
இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா…
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது பயணிகள் கூட்டம் குறைவு
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் நாட்டில் ரெயில்…
அலங்காநல்லூரில் 16ந்தேதி ஜல்லிக்கட்டு: 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16-ந்தேதி கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் வீரவிளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும்…
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறப்பு : வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து நேற்று பிற்பகலில் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரிநீர்…
ஆந்திராவில் 20 ஆயிரம் கோவில்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளது ஜெகன்மோகன் ரெட்டி தகவல்
சாமி சிலைகள் சேதப்படுத்துவதை தடுக்க ஆந்திராவில் 20 ஆயிரம் கோவில்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு போலீசாருக்கான முதல்…
தமிழகத்தில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு 4 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்பிடித்து செயல்பாட்டுக்கு வந்ததும்,…
சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த மழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது., போக்குவரத்து பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
கொச்சி – மங்களூரு குழாய் வழி எரிவாயு திட்டத்தை தொடங்கி வைத்தார், பிரதமர் மோடி
கொச்சி – மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயு திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 450 கி.மீ நீளமுள்ள இந்த…
தமிழகத்தில் வேலையின்மை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
தமிழகத்தில் வேலையின்மை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாகக் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை…
29-ந்தேதி முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது
ஜனவரி 29 -ம் தேதி முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று விடுத்துள்ள…
யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார். திருச்சிக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி…
அடுத்தகட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தயாராகிறது கொரோனா தடுப்பூசி ஒத்திகை முடிந்தது
4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகிறது. ஆந்திரா,…
விவசாயிகளுடன் 6-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது வேளாண் சட்டங்களை திரும்ப பெற தொடர்ந்து வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று 6-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை…
தனிமை முகாமில் இருந்து தப்பிய ஆந்திர பெண்ணுக்கு உருமாறிய கொரோனா தொற்று ஆந்திராவில்
டெல்லியில் உள்ள தனிமை முகாமில் இருந்து தப்பி ஆந்திரா வந்த பெண்ணுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்…
இரண்டு டி20 போட்டியில் ஜடேஜா நீக்கம் ஷர்துல் தாகூர் சேர்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் காயம் அடைந்த ஜடேஜா, மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20…
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார். வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…
விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா..? திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி
விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா..? டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி…
ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளருக்கு கொரோனா ஆஸி. மருத்துவமனையில் அனுமதி
பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள முஜீப் உர் ஹர்மானுக்க கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்…
” வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்” ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் உறுதி
” வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்” என ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் உறுதி மொழி ஏற்றார். முதல்வரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஜெயலலிதாவின்…
சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி அட்டைக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உணவுத்துறை அமைச்சர்…
நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்கமாட்டேன் கமல்ஹாசன் பேச்சு
சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட…
தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை அர்ஜுன் மூர்த்தியும் பங்கேற்றார்
சென்னை போயஸ் தோட்டம் வீட்டில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். ரஜினிகாந்த், அடுத்தமாதம் (ஜனவரி) புதிய கட்சி தொடங்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அப்போது…
டெல்லியில் 5-ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா?
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெரினா நினைவிடத்தில் அஞ்சலி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு…
மத்திய குழு அதிகாரிகள் சென்னை வந்தனர்: அதிகாரிகளுடன் ஆலோசனை புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று இன்று பார்வையிடுகிறார்கள்
சென்னை வந்துள்ள மத்திய குழு இன்று புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று பார்வையிட முடிவு செய்துள்ளனர். வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “மன்னார்…
சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் 13-ம் தேதி வரை இலவச உணவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை இலவச…
செப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
கொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும்.…
“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”
பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்…
” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”
இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா – சீனா…
ரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய…
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை…
டாஸ்மாக் ஊழியர்கள் 450 பேர் திடீர் பணியிட மாற்றம்
மதுக்கடைகளை அடைத்து 2 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டதாக 450 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.450 ஊழியர்கள் பணியிட மாற்றம் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், கொரோனா…
அமைப்புசாரா தொழிலாளர்கள் தேவைக்காக புதிய இணையதளம்
கொரோனா தொற்று காலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு வருவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு வீட்டிலிருந்தே அவர்கள் அலுவலக நடைமுறைகளை மேற்கொள்ள…
இந்திய அளவில் ‘ஆவின்’ 7-ம் இடத்தில் உள்ளது
கொரோனா பேரிடர் காலத்தில் ஆவின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் முன்பு நாளொன்றுக்கு 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 40.28 லட்சம்…
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும்
தமிழகத்தில் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்…
இந்தியாவில் ஐபோன் எஸ்.இ 2020 உற்பத்தி தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன்எஸ்இ மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2020 மாடல் உற்பத்தி பணிகளை இந்தியாவில் துவங்கி…
வீனஸ், சிலிச் அதிர்ச்சி தோல்வி
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ், மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி…
6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி
அமெரிக்க கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது.லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா…
முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க தலைமையின் முடிவை ஏற்போம்அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தகவல்
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வதில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்தமிழக பால்வளத்துறை…
மேட்டூர் அணை நீர்வரத்து 5,938 கனஅடியாக குறைந்தது
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி…
பியூச்சர் குழும நிறுவனத்தை வாங்குகிறது, ரிலையன்ஸ்
கிஷோர் பியானிக்குச் சொந்தமான பியூச்சர் குழும நிறுவனங்களை வாங்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. கடன் சுமை அதிகரித்ததைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கிஷோர் பியானி…
கோமாவில் கிம்?: அனைத்துப் பொறுப்புகளும் கிம் யோ ஜாங்கிடம் மாற்றம்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் நாட்டின் அனைத்துப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.இது…
மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும்
மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாநாடு முழுவதும் இன்று…
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி
வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லக்கூடாது என…
வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது
வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டம்…
ஆட்சி அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க வட கொரியா அதிபர் முடிவு என தகவல்
வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர்,…
பிரதமரே அன்பு காட்டும்போது வேறேன்ன வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மடல் அனுப்பியதற்கு சுரேஷ் ரெய்னா நன்றி தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.டோனியும் ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று, சுதந்திர தினத்தில் அடுத்தடுத்து…
துபாய் புறப்பட்டு சென்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் புறப்பட்டுச்சென்றது.13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில்…
விராத் கோலிதான் கேப்டன்
ஆர்.சி.பி. அணிக்கு விராத்கோலிதான் கேப்டன் என ஆர்.சி.பி. சேர்மன் கூறினார். ஏழு முறை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துள்ள விராத் கோலியால் இரண்டு முறை மட்டுமே அணியை…
கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப கடும் முயற்சி
கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.நாமக்கல்…
விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும்
விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திரும்ப பெறவேண்டும்தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,…
விநாயகர் சதுர்த்தி குறித்த உயர்நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தும்
விநாயகர் சதுர்த்தி விழாவில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படும் என்றும், மத சார்பான ஊர்வலங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசு நடத்தக்கூடாது என்பதை…
ராமர் கோவில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும்
ராமர் கோவில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும் என்று ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை தெரிவித்துள்ளது.பல்லாண்டு கால சட்ட போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, ராமபிரான் அவதரித்த…
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம் என ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான பயனற்ற சொத்துகளை விற்க தேவஸ்தானம் முடிவு…
ராஜீவ் காந்தி பிறந்தநாள் : பிரதமர் மோடி அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த…
செமஸ்டர் தேர்வு நடத்தாமல் கட்டணம் வசூலிப்பது ஏன்?
செமஸ்டர் தேர்வு நடத்தாமல் கட்டணம் வசூலிப்பது ஏன் என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.வெளிப்படைத்தன்மையை பின்பற்றுகிறதுகொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு…
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்சென்னையில் இந்து…
ஐ.பி.எல் போட்டிகளை இலவசமாக வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் , அரபு நாட்டில் நடக்கும் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை இலவசமாக நேரலை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஜியோ மற்றும் டிஸ்னி பிளஸ்…
விரைவில் இந்தியா வரும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது.ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது.…
சென்னைக்கு வரும் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும்
வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங் மாநகராட்சி…
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண…
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக்…
கொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா…